elephants died

img

தருமபுரி: மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு!

தருமபுரி அருகே பாலக்கோட்டில், விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.